இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 மே, 2011

திருநெறி: திருக்குறளை அறியாதவர்கள் இலக்கியவாதிகளே அல்லர். மக...

திருநெறி: திருக்குறளை அறியாதவர்கள் இலக்கியவாதிகளே அல்லர். மக...: "1943 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி அவர்களை அலகாபாத்தில் நடந்த ஓர் இலக்கிய மாநாட்டிற்கு பேச அழைத்திருந்தனர். அவ்வழைப்பினை ஏற்றுக் கொண்ட காந்தி மா..."

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

திருநெறி: வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி 2 - இரா.திருமாவளவன...

திருநெறி: வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி 2 - இரா.திருமாவளவன...: "அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் மனிதன் புரிகின்ற எண்ணுகின்ற நல்லன அனைத்தும் அறம் என்று சொல்லப்படும். இந்த அறத..."

சனி, 2 ஏப்ரல், 2011

spm தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மலேசியத் தமிழ் நெறிக்கழகம் தெலுக் பங்லிமா காராங் கிளையின் சார்பில் நற்சான்றிதல் வழங்கும் சிறப்பு

இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகையாளராக கழக காப்பாளர் திருமிகு ச. ஈசுவரன் அவர்கள் வருகைத்தந்திருந்தார். spm தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அன்பளிப்பும் சான்றிதலும் வழங்கப்பட்டது , அதே வேளையில் இம்மாணவர்களின் பெற்றோருக்கு திருவள்ளுவரின் உருவப்படம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.